ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், வரும் ஜன-23 இல் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி-23ஆம் தேதி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் பங்குபெறும் கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ, திருமகன் ஈவேரா மறைவையடுத்து நடத்தப்படும் இடைத்தேர்தல், பிப்-27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…