ஜன-23 இல், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

Default Image

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், வரும் ஜன-23 இல் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி-23ஆம் தேதி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் பங்குபெறும் கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ, திருமகன் ஈவேரா மறைவையடுத்து நடத்தப்படும் இடைத்தேர்தல், பிப்-27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்