17-ம் தேதி இறைச்சி கடைகள் திறக்க தடை

Default Image

ஏப்ரல் 17-ம்  தேதி சென்னையில் இறைச்சி கடைகளை திறப்பதற்கு தடை விதித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி சென்னையில்  இறைச்சி கடைகளை திறப்பதற்கு தடை விதித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அங்காடியில் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளார்.

மேலும், அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்