கேஸ் லாரி மீது ஆம்னி வேன் மோதி 4 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டாம் பட்டியில் நின்றுகொண்டிருந்த HB கேஸ் லாரி மீது ஆம்னி வேன் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர் ரமேஷ், ஒரு வயது குழந்தை, தீபா, அஞ்சலி ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025