ஓம் முருகா ஓம் முருகா இதோ சுருஹம்சாரம்..!!

Default Image

முருகப்பெருமானின் அறுபடை வீடான திருசெந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்வு அக்.28 ஆம் தேதி கந்த சஸ்டி விழாவை மாபெரும் பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் அங்கு கூடியிருந்த பக்தகோடி பெருமக்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர்.
அடுத்தப்படடியாக கடைசியாக சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை சுவாமி தன்னுடைய சேவற்கொடியால் மாமரமாகவும் ஆட்கொண்டார்.இந்நிலையில் ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் அணைவரும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்தார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்