வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்.
சென்னையில் ரயில்வே பொது மேலாளரை எம்.பி.க்கள் சந்தித்தார்கள்.இதன் பின்னர் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில்வே போட்டித் தேர்வுகளில் மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்தினோம்.
வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என கோரிக்கை வைத்துள்ளோம்.ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரிக்கை வைத்தோம் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…