சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து.!

சென்னை காசிமேடு துறைமுகத்தில் பழைய படகுகளில் இருந்து தீ பற்றிக்கொண்டது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது, துறைமுகத்தில் பழைய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளில் இருந்து தான் திடீரென தீ பற்றியதாக தாகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025