சென்னை மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் நடைப்பயிற்சியில் போது ஆய்வு…!!!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் நடைப்பயிற்சியில் போது ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில், இன்று காலை காந்தி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் இருவரும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைப்பயிற்சியில் போது ஆய்வு மேற்கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்