இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில் , 47 பேர் சென்னைவாசிகள் .!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அதே வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது சற்று ஆறுதல் அளிக்கிறது. இன்று தமிழகத்தில் , கொரோனாவால் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,  47 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்