நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு வேதனை.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பில் சகிப்புத்தண்மை கூடாது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என தலைமை நீதிபதி அமர்வு வேதனையுடன் கூறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை மீட்டு அறிக்கைத்தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி இத்தலார் கிராமத்தில் நீர்நிலையை 4 பேர் ஆக்கிரமித்துள்ளதாக ரமேஷ்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…