ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சட்டப்பேரவை இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அப்போது, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் காரணமாக கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்துள்ளது. நிவாரண தொகைக்காக ரூ.4896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ.638.85 கோடியும், தனிமைப்படுத்துதலுக்காக ரூ.262.25 கோடியும் தமிழக அரசு செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…