ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சட்டப்பேரவை இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அப்போது, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் காரணமாக கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்துள்ளது. நிவாரண தொகைக்காக ரூ.4896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ.638.85 கோடியும், தனிமைப்படுத்துதலுக்காக ரூ.262.25 கோடியும் தமிழக அரசு செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…