துணைமுதல்வர் சகோதரர் ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்யுங்கள்…!காவலுக்கு கோர்ட் அரை ..!

Published by
kavitha

தமிகத்தின் துணைமுதல்வர் மற்றும் அஇஅதிமுக கட்சியின் ஒருங்கினைப்பாளரும் ஆக உள்ளவர் ஓ பன்னீர் செல்வம் இவருடைய தம்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் ஆனால் இவர்  ஒருங்கினைப்பாளாராக ஆகிய பின் தனது தம்பியை மீண்டும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகளை கொடுத்தார்.
இந்நிலையில் ரேஷன் முறைகேடு குறித்து புகாரளித்த நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் துரையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் வடகரை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

39 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago