ஆந்திராவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 50 ஆயிரம் ரூபாய் நிதியுவி அளித்துள்ளார்.
தேனி பழனி செட்டிபட்டியைச் சேர்ந்த சண்முக ஈஸ்வரி, என்பவரின் கணவர் ஆந்திராவுக்கு வேலை சென்ற இடத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உதவிட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையறிந்த, ஓ.பன்னீர்செல்வம், உடலை கொண்டுவர உதவியாக, மாவட்ட ஆட்சியர் மூலம் அந்த பெண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார். தனியார் ஆம்புலன்ஸ், உதவியாளர்கள் மற்றும் ஒரு காவலரையும் உதவிக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…