1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால், நாகை, கடலூர் துறைமுகங்களில் 1-ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025