இரண்டு மாதத்திற்கு முன் செய்தியாளர்களிடம் சொன்னேன், இனி தமிழகத்தில் BJP vs DMK தான் என்ற நிலை உருவாகும் என்று, அது தான் இப்பொது நடந்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம் என தவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம். இரண்டு மாதத்திற்கு முன் செய்தியாளர்களிடம் சொன்னேன், இனி தமிழகத்தில் BJP vs DMK தான் என்ற நிலை உருவாகும் என்று, அது தான் இப்பொது நடந்துக் கொண்டிருக்கிறது.
பின், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தேமுதிக விலகளால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…