குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்று ஒரு மாவட்ட ஆட்சியரை பார்த்து சாடியுள்ளார் ஒன்றிய அமைச்சர் சீதாராமன்.
நியாயமாக நடந்து கொண்ட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மோடி அரசின் ஆட்சியில், ஏன் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்கள் என்பது இப்போது புரிகிறது. குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக. பொதுமக்களின் வரிப்பணத்தில் ரேஷன் அரிசி வழங்கிவிட்டு விளம்பரத்தில் சொந்த படம் இல்லை என்று அராஜக செய்வது எந்த வகையில் நியாயமானது? என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…