நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவ.3 மற்றும் 4ம் தேதிகளில் மலை பெய்வதற்கான வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்வதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்