நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்றும் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற மாநிலங்கவையில் மதிமுக பொதுச்செயலாளரும் .எம்.பி.யுமான வைகோ விமான சேவையை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,தமிழ்நாட்டில் இயக்கப்படும் விமான சேவையில் தமிழ் மொழியில் அறிவிப்புகளை அறிவித்தால் பயணிகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.இதைத்தான் மக்களும் விருப்புவார்கள் என்று வைகோ கோரிக்கையாக வைத்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இயங்கிவரும் விமான சேவையை அந்தந்த மாநில மொழிகளில் சேவையை அறிவித்தல் மக்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்று வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார் .
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…