இந்த ஆண்டு மட்டுமல்ல, உயிர் உள்ளவரை முதல்வர் எடப்பாடி தான் என கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அதிமுக அரசில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நிற்பார்கள் என பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஈரோடு அதிமுக அமைச்சர் கேசி. கருப்பன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையிலும் அவர் தான் முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சிக்கல் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும் திறமையும் உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…