7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி திட்டம் தொடங்க முடிவு செய்தது .அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கையும் நடைபெற்றது .
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது .அதில்,2 மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 143 பேர் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கோவை,திருச்சி, நாமக்கல் ,திருப்பூர்,கரூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒருவர் கூட சேரவில்லை என்று கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…