மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் “தமிழகம் மீட்போம்” என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது வரை இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைந்துள்ளதாக கூறினார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொய் கணக்கை காட்டி வருவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பயத்தை வைத்து படம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…