தமிழகத்தில் அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இன்றுடன் விலகியது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இன்றுடன் விலகியது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விலகியதால் குளிர் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவும் என்றும், உள்மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…