சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைவதாக கூறியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் 2018-ல் இயல்பாய் விட 12 சதவீதம் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என கூறியிருந்தது. இந்நிலையில் இயல்பை விட இந்த ஆண்டு 24 சதவீதம் குறைவாக தான் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் மேகம் வானம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தின் உட்பகுதியில் மூடுபனி நிலவும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…