மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் வருகின்றனர் என கூறினால் என்னை இன வாதி, இன வெறியன் என சொல்கிறார்கள். ஒரு நாள் வாழ்விடத்தை இழந்து நிலமற்ற கூலிகளாக அடித்து விரட்டி அடிக்கின்ற வரைக்கும் நாங்கள் சொல்கின்ற நோக்கம் உங்களுக்கு புரிய போவதில்லை.மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்கள் குவித்து விட்டனர். எல்ல துறையிலும் வட இந்தியர்கள் நுழைகின்றனர். ஒரு கோடி வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…