எம்ஜிஆர் சிலையை யாரும் திட்டமிட்டு உடைக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை திருச்சி மரக்கடையில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் வலது கை மணிக்கட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த தகவல் அதிமுகவினரிடையே வேகமாக பரவ , இதையடுத்து ஏராளமான தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதில், திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல; அதிகாரிகள் கவனக்குறைவே சிலை உடைய காரணம் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தது சிலையை திறந்த போது அதிகாரிகளின் கவனக்குறைவால் உடைந்தது. சிசிடிவி காட்சி ஆய்வு செய்ததில் எம்ஜிஆர் சிலையை விஷமிகள் உடைக்கவில்லை என தெரியவந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…