புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை.!

புதுச்சேரியில் நாளை முதல் 31 -ம் தேதி வரை தமிழகம் உட்பட வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு காலை 7 மணி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 9 மணி வரை தொடரும்.
இந்நிலையில் புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்கள் அதிகம் வரும் என்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறபித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024