தமிழகத்தில் தேமுதிக மக்களவைத் தேர்தலிலும் எந்த இடங்களிலும் வெற்றி பெறாத நிலையில் அக்கட்சியின் வாக்கு வங்கி 2.39% லிருந்து 2.19% ஆக குறைந்துள்ளது.இதனால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை. இம்முறையும் கிடைக்கப்போவதில்லை .இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏனென்று தெரியவில்லை .மேலும் தேமுதிகவின் சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்பொழுது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…