தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் இம்முறையும் கிடைக்கப்போவதில்லை-பிரேமலதா

Default Image

தமிழகத்தில் தேமுதிக மக்களவைத் தேர்தலிலும் எந்த இடங்களிலும் வெற்றி பெறாத நிலையில் அக்கட்சியின் வாக்கு வங்கி 2.39% லிருந்து 2.19% ஆக குறைந்துள்ளது.இதனால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை. இம்முறையும் கிடைக்கப்போவதில்லை .இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏனென்று தெரியவில்லை .மேலும் தேமுதிகவின் சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்பொழுது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்