வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் அரசுப் பணியை தனியாருக்கு மாற்றக்கூடாது, ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விடுப்பு மற்றும் முன்னதாக பெறப்பட்ட விடுப்புகள் தவிர, வேறு யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…