கோயில்களில் எந்த நபர்களுக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வாங்குவதோ, தலைபாகை அணிவிப்பது மற்றும் குடை பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்த்தை உயர்த்துவது போன்ற செயல்கள் இருக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த பாலசுந்திரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…