எனது மகள் லைலா மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு உற்சாகமூட்டினார். இனி வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு தான்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், இந்த தேர்தலில் தமிழ் தேச புலிகள் என தனித்து நின்று போட்டியிடுகிறார். இவர் மற்ற அரசியல் தலைவர்களை விட, வித்தியாசமான முறையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, ஒரு சில தினங்களுக்கு முன்னதாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வேட்புமனுவை திரும்ப பெற போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னிடம் பலரும் எவ்வளவு பணம் வாங்கீனீர்கள் என்று கேட்டது தான் மனவேதனையாக இருந்தது. அதனால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினேன். பின் எனது மகள் லைலா மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு உற்சாகமூட்டினார். இனி வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு தான் என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…