பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன் என உதயநிதி பேச்சு.
நாகை மாவட்ட த்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது இவ்விழாவில் பேசிய அவர், பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்.
திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணிகள் உள்ளதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை என விமர்சித்தார். எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களை பார்த்து பயப்பட எங்கள் தலைவர் ஒன்றும் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஞாபகம் வச்சுகோங்க எனவும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை. எனவே, பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான். கழகம் வளர்த்த நம் மூத்த முன்னோடிகளுக்கு என்றும் துணை நிற்போம் எனவும் பேசியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…