எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும்.
தமிழகத்தில் மத திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் இந்து முன்னணியினர் ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் தமிழக அரசே சித்திரை திருவிழாவை நடத்த விடு, கொரோனாவை விரட்டி விடு என்றும், சித்திரை திருவிழாவை நடத்த விடாமல் தடை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…