அதிமுகவின் சின்னத்தை யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுக-வில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை மந்தைவெளியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிகள் நடக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. அதிமுகவின் சின்னத்தை யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுக-வில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…