ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்கத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனி வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய கூடாது என அம்மாவட்ட எஸ்பி.மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…