[Image Source : The New Indian Express]
அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு.
அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். ஏற்கனவே, 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி வரும் நிலையில், தற்போது வயது வரம்பு 5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…