திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் வராது. பேரிடரின் போது பணியாற்றுபவர்களை பகையாளியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் .
யார் தவறு செய்தாலும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை போல் எடுக்கப்படும்.முதலமைச்சர் அமெரிக்கா செல்வது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத்தான்.
அதை கொச்சைப்படுத்தி கூடாது.முதல்வர் வளர்ச்சிக்காக வெளிநாட்டு பயணத்தை நல்ல விஷயமாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…