திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் வராது. பேரிடரின் போது பணியாற்றுபவர்களை பகையாளியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் .
யார் தவறு செய்தாலும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை போல் எடுக்கப்படும்.முதலமைச்சர் அமெரிக்கா செல்வது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத்தான்.
அதை கொச்சைப்படுத்தி கூடாது.முதல்வர் வளர்ச்சிக்காக வெளிநாட்டு பயணத்தை நல்ல விஷயமாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…