சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-கனிமொழி

Published by
Venu

 மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும்  சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்  சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தொடர்ந்து  பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி  கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா சிக்கலைக் கையாள்வதில், அரசின் தவறுகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவதில் குறை காணும் முதல்வர் பழனிசாமி , சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும்  சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் விரிவான செய்திகள் வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் ஆபத்தானது. இது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago