அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்று தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தினகரன் அணியின் வெற்றிவேல் கூறுகையில், டிடிவி தினகரனை ஒபிஎஸ்-ன் தம்பி நேரில் சந்தித்தது உண்மைதான்.இதை டிடிவி தினகரனே கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்றும் தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…