தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள் என செஞ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
செஞ்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இனி கனவு காண முடியாது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசு பணத்தை தேர்தலுக்காக அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக்கணிப்புகளை கண்டு அலட்சியம் வேண்டாம், தொடர்ந்து களப்பணியாற்றுவோம். 200 இல்ல, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…