அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் .
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கொண்டுள்ள நிவர் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என்றும், அதன் ஒரு பகுதி இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்க கூடும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த புயலின் மைய பகுதி கரையை கடப்பதற்கு, சுமார் இரண்டரை மணி நேர ஆகும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…