#நிவர் புயல்: கொட்டி தீர்த்த கனமழை., தாம்பரத்தில் 31 செ.மீ மழை பதிவு..!

நிவர் புயல் கரையை கடக்கும் போது தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், விழுப்புரத்தில் 28 செ.மீ. மேலும் புதுச்சேரியில் 23.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது அதுமட்மில்லாமல் நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சேனை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025