வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் பபுதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது.
Nov25: 11.43 PM: புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது: இந்த நிவர் புயலின் முன்பகுதி, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு வருகிறது.
Nov25: 11.26 PM: இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
Nov25: 11.16 PM: நிவர் புயல் 15 கிமீ வேகத்தில் கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில் 120 கிமீ முதல் 140 கிமீ வரை பலத்த காற்று வீசி வருகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …