மீண்டும் தொடரும் நித்யானந்தாவின் லீலைகள்!ஆண் சீடரை கூட விடவில்லையா?

Published by
Sulai
  • ஆண் சீடரையே ஓரின சேர்க்கைக்கு அழைத்த நித்யானந்தா.கடுப்பான சீடர் விஜய குமார்.
  • தனக்கு அவரின் சீடர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் அதிகாரியிடம் புகார்.

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியாரான நித்யானந்தா ஆவார்.பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக திகழும் இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனது ஆசிரமங்களை கட்டியுள்ளார்.

இவருடைய ஆசிரமங்கள் காரணமாக பல குற்றசாட்டுகள் வெளிவந்தபடி உள்ளன.இதுமட்டுமில்லாமல் பாலியல் புகார் ,இளம் பெண் கடத்தல் போன்ற பலவிதமான புகார்களில் காவல்துறையினர் இவரை தேடிவருகின்றன.

ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஒவ்வொருவரையும் கடுமையாக கிண்டல் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.

நித்யானந்தாவின் தஞ்சை,திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆசிரமங்களை நிர்வகித்து வந்தவர் விஜயகுமார் ஆவார்.இவர் தற்போது பேட்டி ஒன்றில் நித்யானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியாக கூறியுள்ளார்.

இவ்வாறு ஆசிரமங்களில் நடக்கும் அக்கரமங்களை வெளியே அமல்படுத்தியதால் அவரின் சீடர்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர் என்று கூறியுள்ளார்.இதனால் எனக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்குமாறு சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் நித்தியானந்தாவின் மோசடி குறித்த பல முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை மறைக்கவே அவரின் சீடர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

அனைத்து குற்றச்சாட்டுக்கும் வீடியோவால் பதிலளிக்கும் நித்யானந்தாவின் அடுத்த வீடியோவை எதிர்பார்த்து நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

13 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

25 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

41 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

44 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

51 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

56 mins ago