ஜாமினில் வெளிவந்துள்ள நிர்மலா தேவி , உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்கள் மீது கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்தனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி மாணவிகளை தனது குழந்தையை போல பாவித்து வருவதாக நீதிபதியிடம் கூறினார். விசாரணையின்போது நீதிபதி முன் நிர்மலாதேவி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வருகின்ற 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…