விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாககுற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்கிறார்.
சில நாள்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தனக்கு சாமி வந்து இருப்பதாகவும் அருப்புக்கோட்டை தர்காவில் தனக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை வெளியே தூக்கி எறிந்து உள்ளார்.மேலும் அக்கம்பக்கத்தினருக்கு சொந்தமான காரின் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டார்.
இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நிர்மலா தேவி கதவை பூட்டிக் கொண்டார். வீட்டில் இருந்த நிர்மலா தேவியை அவரது அண்ணண் நீண்ட நேரமாக கூப்பிட்டும் நிர்மலா தேவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.நிர்மலா தேவி கதவை திறந்து வெளியே வந்ததால் தான் விசாரிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…