பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது, என அச்சடிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக அவை திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…