நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை
தமிழகத்தில் அண்மையில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் முக்கியமானதாக மாவட்டங்களுக்கிடையே செல்ல இ-பாஸ் கட்டாயமில்லை என்பதை அறிவித்தார். மாநில அரசு அறிவித்தாலும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிலைமையை பொறுத்தே மாநில அரசு உத்தரவுகளை அமல்படுத்தும்.
அந்த வகையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும்போது இ-பாஸை சோதிக்க நீலகிரி மாவட்ட எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…