சென்னை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.!

Default Image

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவன (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் 5இடங்களிலும், நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு நிறுவன (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தொடர்பு உள்ளிட்ட புகார்கள் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்