அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது என கமல் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ஏலமிடும் முறையை ஆய்வு செய்ததற்காக இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்காக பலரும் தங்களது பாராட்டு தெரிவித்து வந்தனர். தற்போது மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலக நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏல முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு காத்திருக்கிறது, நாளை நமதே! என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…